மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தவே 5, 8 –ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு கொண்டு வந்தோம் முதலமைச்சர் பதிலடி.,.
சென்னை, மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் நோக்கத்தில் தான் 5 ம் வகுப்பு, 8 ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு கொண்டு வந்தோம் என்று பேரவையில் தி.மு.க. உறுப்பினர் பொன்முடிக்கு முதலமைச்சர் எடப்பாடியார் பதிலடி கொடுத்தார். தமிழக சட்டபேரவையில் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறைக்கான மானியக்கோரிக்கை மீத…